சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகாரம் பெறும் வழிமுறைகளில், மாநில அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 'சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கல்வி கட்டணத்தை உறுதி அளித்த பின்பே, இணைப்பு வழங்கப் படும்' என, கிடுக்கிப்பிடி நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.